Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன

December 14, 2020
in News, Politics, World
0

கொவிட்-19 நோய்த் தொற்றுகள் கண்டறியப்பட்டமையினால் கண்டி நகர எல்லைக்குள் மூடப்பட்டிருந்த 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி டிரினிட்டி கல்லூரி, தக்ஷிலா கல்லூரி மற்றும் கலைமகல் கல்லூரி என்பன மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே மற்றும் சுகாதார அதிகாரிகளின் அறிவுத்தல்களுக்கு அமைவாக கண்டி நகர எல்லையில் 42 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கப்படுவதற்கு பல ஆசிரியர் சங்கங்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

பி.சி.ஆர்.சோதனைக்கு ஒத்துழைக்காதோரின் சொத்துக்கள் தடை

Next Post

லொக்காவுக்கும் சொல்டாவுக்கும் ஆயுதங்களை வழங்கிய நபர் கைது!

Next Post

லொக்காவுக்கும் சொல்டாவுக்கும் ஆயுதங்களை வழங்கிய நபர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures