Saturday, September 6, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கட்டையால் தாயை தாக்கி, கிணற்றுக்குள் வீசி கொலைசெய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன்

October 10, 2017
in News
0
கட்டையால் தாயை தாக்கி, கிணற்றுக்குள் வீசி கொலைசெய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன்

யாழ்ப்பாணத்தில் தாயை கட்டையால் தாக்கியதுடன், கிணற்றுக்குள் வீசி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – இராசாவின் தோட்டம் பகுதியில் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

70 வயதுடைய செ.ரத்னாம்பிகை என்ற பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் மனநலம் குன்றிய அவருடைய மகனால் ரீப்பையால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையிலேயே பலியாகியுள்ளார்.

மேலும், குற்றத்தை அவர் பொலிஸாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous Post

முஸ்லிம்களை அடிமைகளாக்க ஹக்கீமும், றிஷாத்தும் துணை போகின்றனர் :அதாவுல்லா

Next Post

வடகிழக்கு இணைப்புக்கு இணங்கினால் மாத்திரமே, புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு – TNA

Next Post
வடகிழக்கு இணைப்புக்கு இணங்கினால் மாத்திரமே, புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு – TNA

வடகிழக்கு இணைப்புக்கு இணங்கினால் மாத்திரமே, புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு - TNA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures