Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடும் மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

October 2, 2018
in News, Politics, World
0

கடுமையான மழை, கடுங்காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை மற்றும் புத்தளம் முதல் நீர்கொழும்பு வரையான கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், கடல் சீற்றம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

உள்நாட்டுத் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் தீர்மானம்

Next Post

வடக்­குக்கு ஒதுக்­கிய நிதியை – இன்­ன­மும் விடு­விக்­காத கொழும்பு!

Next Post

வடக்­குக்கு ஒதுக்­கிய நிதியை – இன்­ன­மும் விடு­விக்­காத கொழும்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures