Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடும் பனிப்பொழிவு – பல்லாயிரக்கணக்கான வீடுகளிற்கு மின் தடை – போக்குவரத்தத் தடை!!

December 3, 2017
in News, World
0

இன்று பிரான்சில் மிகக் கடுமையாகப் பொழிந்து வரும் பனியினால் பல்லாயிரக்கணக்கான வீடுகள் மின் தடைக்கு உள்ளாகி உள்ளன. Bouches-du-Rhône,Var, Haute-Corse ஆகிய பகுதிகள் தொடர்ந்தும் பனிப் பொழிவிற்கான கடும் எச்சரிக்கைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் வார் (Var) பகுதியில் மட்டும் 3000 வீடுகள் மின் தடைக்கு உள்ளாகி உள்ளன. இந்தப் பகுதியே பனிப்பொழிவினால் மிகவும் பாதிப்படைந்துள்ள பகுதியாகும். இதனைத் தொடர்ந்து கோர்ஸ் தீவுப் பகுதியில் 3500 வீடுகள் மின்தடைக்கு உள்ளாகி உள்ளன.

இது தவிர நெடுஞ்சாலைகள் A8, A50, A52 ஆகியவற்றில் பெரும் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது. Aix-en-Provence, Aubagne ஆகிய பகுதிகளின் மக்களை, அத்தியாவசியத் தேவைகளிற்காக மட்டுமே போக்குவரத்தில் ஈடுபடுமாறும், பெருமளவில் போக்குவரத்தினைத் தவிர்க்குமாறும் மாவட்ட ஆணையம் அறிவித்துள்ளது.

Previous Post

புதிய இளவரசியைச் சுற்றியிருக்கும் சர்ச்சைகள்: இளவரசர் கொடுத்த டயானாவின் டைமண்ட்

Next Post

பிரான்ஸ் செந்தனி – யூத குடும்பம் தாக்கப்பட்ட வழக்கில் ஐவர் கைது!!

Next Post
பிரான்ஸ்  செந்தனி – யூத குடும்பம் தாக்கப்பட்ட வழக்கில் ஐவர் கைது!!

பிரான்ஸ் செந்தனி - யூத குடும்பம் தாக்கப்பட்ட வழக்கில் ஐவர் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures