Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடும் கோபத்தில் மக்கள்! காலிமுகத்திடலை நோக்கி விரையும் மிகப்பெரும் கூட்டம்

April 20, 2022
in News, Sri Lanka News
0
கடும் கோபத்தில் மக்கள்! காலிமுகத்திடலை நோக்கி விரையும் மிகப்பெரும் கூட்டம்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளம் தற்போது கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது. இதில் பல்கலைக்கழ விரிவுரையாளர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட மிகப்பெரிய மக்கள் கூட்டமொன்று இணைந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது கொழும்பு காலிமுகத்திடலை நோக்கி விரைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக மக்கள் ஆட்சியாளர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள மக்கள் தற்போது நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனை தொடர்ந்து வெளியாகிவரும் விலை அதிகரிப்புகளையடுத்து ஆவேசமடைந்து வீதிக்கு இறங்கியுள்ளனர்.

இந்த நிலையிலேயே நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த விரிவுரையாளர்கள் உட்பட பலரும் கொழும்ப காலிமுகத்திடலை நோக்கி முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

அரசாங்கம் போடும் சட்டத்திற்கு நாங்கள் பயப்படமாட்டோம் | ஆர்ப்பாட்டக்காரர்கள்

Next Post

துயர்பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும்

Next Post
துயர்பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும்

துயர்பகிர்வும் கண்ணீர் அஞ்சலியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures