Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

கடந்த ஆறரை மாதத்தில் டெங்கினால் ஏற்பட்ட மரணம் 272 ஆக உயர்வு

July 17, 2017
in Life, News
0
கடந்த ஆறரை மாதத்தில் டெங்கினால் ஏற்பட்ட மரணம் 272 ஆக உயர்வு

கடந்த ஆறரை மாத காலத்துக்குள் டெங்கினால் மாத்திரம் 272 பேர் உயிரிழந்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இக்காலப் பிரிவில் மாத்திரம் 91000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தத்தமது வீடு, சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருப்பதன் ஊடாக மாத்திரமே இந்த டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Previous Post

ஜெயராஜ் அவர்களின் இசைப்பயணமும் – நட்பின் கட்டியமும் .

Next Post

மாலபே நெவில்பிரணாந்து வைத்தியசாலை இன்று முதல் அரசின் வசம்

Next Post
மாலபே நெவில்பிரணாந்து வைத்தியசாலை இன்று முதல் அரசின் வசம்

மாலபே நெவில்பிரணாந்து வைத்தியசாலை இன்று முதல் அரசின் வசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures