Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கஞ்சா கடத்திய குற்றச்சாட்டு- மது வரி உத்தியோகத்தர் கைது.

November 12, 2017
in News, Politics
0

கேரளக் கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டில், மதுவரித் திணைக்கள அதிகாரியொருவர், மட்டக்களப்பு மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளாார்.

சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் புத்தகப்பை ஒன்றில் வைத்து, கேரளக் கஞ்சாவைக் கடத்திச் சென்ற போது, மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.பீ.றோகன தலைமையாலான பொலிஸ் குழுவினர் அவரைக் கைது செய்தனர்.

சந்தேகநபர் மதுவரித் திணைக்கள மட்டக்களப்பு தலைமையத்தில் பணிபுரிபவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

துன்னாலையில் இளைஞன் கைது

Next Post

மருந்தகத்தில் போதை மருந்து விற்பனை – திடீர் சுற்றிவளைப்பு

Next Post

மருந்தகத்தில் போதை மருந்து விற்பனை – திடீர் சுற்றிவளைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures