Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓய்வு குறித்து ஆலோசிக்கும் மெத்தியூஸ்

July 7, 2021
in News, Sports
0
ஓய்வு குறித்து ஆலோசிக்கும் மெத்தியூஸ்

இலங்கை கிரிக்கெட் வீரர் அஞ்சலோ மெத்தியூஸ், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக இலங்கை கிரிக்கெட்டுக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த விவகாரம் குறித்து விவாதித்து வருவதாகவும், எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை தெரிவிப்பதாகவும் மெத்தியூஸ் இலங்கை கிரிக்கெட்டுக்கு தெரிவித்துள்ளார் என்றும் உறுதிபடுத்தப்பட்ட வாட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த 2008 நவம்பர் 27 சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான மெத்தியூஸ் இறுதியாக கடந்த மார்ச் 09 மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் விளையாடினார்.

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 13,219 ஓட்டங்களையும் 191 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் மெத்யூஸ்.

இலங்கை கிரிக்கெட் தற்போதுள்ள நிலையில் மெத்யூஸ் போன்ற அனுபவமுள்ள வீரர் ஓய்வு பெறுவது என்பது, அணியை மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளி விடக்கூடும்.

http://Facebook page / easy 24 news

Previous Post

இந்தியா தொடருக்கு முன்னதாக 29 வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்!

Next Post

15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்தமை: வைத்தியர் பணி இடை நிறுத்தம்

Next Post
சமுர்த்தி உத்தியோகத்தரின் காவாலித்தனம் -மடக்கிப்பிடித்த மக்கள் !!

15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்தமை: வைத்தியர் பணி இடை நிறுத்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures