Wednesday, September 17, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஓய்வுபெற்ற சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன் விபத்தில் பலி

September 19, 2021
in News, Sports
0
ஓய்வுபெற்ற சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன் விபத்தில் பலி

டேனிஷ் முன்னாள் தொழில்முறை சைக்கிள் ஓட்டுநர் கிறிஸ் ஆங்கர் சோரன்சன், தனது 37 ஆவது வயதில் சனிக்கிழமை காலமானார்.

பெல்ஜியத்தில் அவர் சைக்கிள் சவாரி செய்யும் போது எதிரே வந்த வாகனம் ஒன்றுடன் மோதியே உயிரிழந்துள்ளதாக சர்வதேச சைக்கிள் ஓட்டுதல் சங்கம் (UCI) தெரிவித்துள்ளது.

டேனிஷ் ஒளிபரப்பாளருடன் சேர்ந்து இந்த வார இறுதியில் பெல்ஜியத்தின் ஃபிளாண்டர்ஸில் நடந்த சாலை உலக சாம்பியன்ஷிப்பிற்கான வர்ணனையில் அவர் பணியாற்றினார்.

சொரென்சன் 2018 இல் தொழில்முறை சைக்கிள் ஓட்டுதலில் இருந்து ஓய்வு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


http://Facebook page / easy 24 news

Previous Post

14 ஆவது ஐ.பி.எல். சீசன் இன்று மீண்டும் ஆரம்பம் ; சென்னை – மும்பை இன்று மோதல்

Next Post

நம் நாட்டுக் கலைஞர்களையும் கொண்டாடுவோம் | கிருபா பிள்ளை பக்கம்

Next Post
நம் நாட்டுக் கலைஞர்களையும் கொண்டாடுவோம் | கிருபா பிள்ளை பக்கம்

நம் நாட்டுக் கலைஞர்களையும் கொண்டாடுவோம் | கிருபா பிள்ளை பக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures