Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓமந்தை மத்திய கல்லூரி உயர்தர மாணவன் பேருந்தில் நசியுண்டு பரிதாபச் சாவு!

January 29, 2020
in News, Politics, World
0

வவுனியா ஓமந்தை மத்தியகல்லூரி உயர்தர மாணவன் ஒருவன் இ.போ.ச. பஸ்ஸில் அகப்பட்டு நசியுண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து இன்று மாலை விளக்குவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் விளக்குவைத்தகுளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய எஸ்.பானுஜன் என்ற ஓமந்தை மத்தியகல்லூரியின் கலைப்பிரிவு இரண்டாம் வருட மாணவனே உயிரிழந்தார்.

பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றிவிட்டு வீடு சென்ற குறித்த மாணவன், மீண்டும் ஓமந்தைப் பகுதிக்கு சென்ற சமயம் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

மாணவனின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது,

விபத்து குறித்து விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

இலங்கை வரும் சீனர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?

Next Post

புற்றுநோய்தாக்கம் நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Next Post

புற்றுநோய்தாக்கம் நோயாளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures