Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒலிம்பிக் கிராமத்தில் மொத்தம் 155 கொவிட் தொற்றாளர்கள்

July 27, 2021
in News, Sports
0
ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில்

ஒலிம்பிக் கிராமத்திற்குள் இரு விளையாட்டு வீரர்கள் உட்பட ஏழு புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர்கள் செவ்வாயன்று தெரிவித்துள்ளனர்.

ஜூலை முதலாம் திகதி முதல் ஒலிம்பிக் விளையாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 155 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திங்களன்று டச்சு டென்னிஸ் வீரர் ஜீன்-ஜூலியன் ரோஜருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் போட்டிகளிலிருந்து பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டோக்கியோவில் தரையிறங்கிய பின்னர் கொவிட்-19 தொற்றால் செக் குடியரசு, அமெரிக்கா, சிலி, தென்னாபிரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணி வீரர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

இந்திய வீரருக்கு கொரோனா ! பிற்போடப்பட்டது போட்டி

Next Post

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஒசாகா தோல்வி

Next Post
ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஒசாகா தோல்வி

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் ஒசாகா தோல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures