Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரே மாதத்தில் 6,700 ரோங்ஹியாக்கள் பலி

December 15, 2017
in News, Politics
0

மியான்மரில் கடந்த 30 நாட்களில் 67,500 ரோங்ஹியா அகதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மியான்மரில் ரோங்ஹியா மாகாணத்தில் முஸ்லிம் பெரும்பான்மையினர் அதிகம் உள்ளனர்.கடந்த ஆகஸ்டில் இங்கு பெரும் வன்முறை சம்பவம்நடந்தது. இதில் பலர்கொல்லப்பட்டனர். மியான்மர் ராணுவம் அவர்களை அங்கிருந்து விரட்டியடித்ததால் அகதிகளாக வங்கதேச எல்லையில் 6,47,000 த்திற்கும் மேற்பட்டோர் முகாமிட்டுள்ளனர்.
அங்கு போதியவசதிகள், அடிப்படை வசதிகள் இல்லாமல் கைகுழந்தைகளுடன் அவதியுறுகின்றனர்.இந்நிலையில் 11 ஆயிரம் அகதிகள் முகாமில் கடந்த 30 நாட்களில் 6700 பேர் இறந்துளளதாகவும். இவர்களில் 700 பேர் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

Previous Post

குஜராத் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை

Next Post

இந்திய சிறைகள் படுமோசம்: நாடு கடத்தல் வழக்கில் மல்லையா வக்கீல் வாதம்

Next Post

இந்திய சிறைகள் படுமோசம்: நாடு கடத்தல் வழக்கில் மல்லையா வக்கீல் வாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures