Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரே நடைமேடையில் இரண்டு ரயில்கள்: நடக்கவிருந்த விபரீதம்

July 31, 2016
in News, World
0

ஒரே நடைமேடையில் இரண்டு ரயில்கள்: நடக்கவிருந்த விபரீதம்

சேலத்தில் ஒரே நடைமேடையில் இரண்டு ரயில்கள் வந்ததால், பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறியுள்ளனர்.

சேலத்தில் இருந்து, விருத்தாச்சலம் செல்லும் பயணிகள் ரயில் நேற்று இரவு 7.50 மணி அளவில் ஆத்தூர் ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

மேலும் இந்த ரயில் மங்களூரில் இருந்து வரும் வாராந்திர விரைவு ரயில் இரண்டாவது நடைமேடையை கடந்து செல்வதற்காக முதல் பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

எதிர்பாரதவிதமாக மங்களூர் விரைவு ரெயில் இரண்டாவது நடைமேடையின் வழியாக செல்வதற்கு பதிலாக, முதல் நடைமேடையில் நிறுத்திவைக்கப்பட்ட விருத்தாசலம் செல்லும் பயணிகள் ரயிலை நோக்கி வந்தது. இதை கண்ட பயணிகள் அலறியுள்ளனர்.

ஆனால் மங்களூர் விரைவு பயணிகள் ரயில் 100 அடிக்கு முன்பே நிறுத்தப்பட்டது.

மேலும் மழையினால் ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை காரணமாக மங்களூர் பயணிகள் ரயிலை முதல் நடைமேடைக்கு மெதுவாக கொண்டுவந்தோம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில்வே அதிகாரிகள் சரியாக செயல்பட்டதால் நடக்கவிருந்த பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

ஒடிசாவில் மின்னல் தாக்கி 30 பேர் உயிரிழப்பு: 36 பேர் காயம்

Next Post

கனடா- ரொறொன்ரோவில் களைகட்டும் கரிபியன் கார்னிவல் அணிவகுப்பு.

Next Post

கனடா- ரொறொன்ரோவில் களைகட்டும் கரிபியன் கார்னிவல் அணிவகுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures