Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரே ஒரு இரவில் இப்படியா நடந்தது! கருகிக் போன படுக்கையறை

November 19, 2016
in News
0
ஒரே ஒரு இரவில் இப்படியா நடந்தது! கருகிக் போன படுக்கையறை

ஒரே ஒரு இரவில் இப்படியா நடந்தது! கருகிக் போன படுக்கையறை

பிரித்தானியாவில் இரவு முழுவதும் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டதால் வெடித்து சிதறியதில் படுக்கையறை முழுவதுமே கருகிப் போனது, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

பிரித்தானியாவின் வேல்சில் Porthmadog நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இவர் கடந்த செவ்வாயன்று இரவு மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார்.

சார்ஜர் சூடாகி வெடித்ததில் படுக்கையறையே கருகிப் போனது, உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் முதல் மாடியும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

எனவே இரவு நேரங்களில் மொபைலுக்கு சார்ஜ் போடும்போது கவனமாக இருக்க வேண்டும் என பொலிசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Photo: @GriffithsJECtrl
Tags: Featured
Previous Post

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் 1300 பேர்..! தமிழர்களுக்கு ஆபத்தா..?

Next Post

கறுப்பினத்தவரை உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த வெள்ளை ஆப்பிரிக்கர்கள்… நிறவெறியின் உச்சம்!

Next Post

கறுப்பினத்தவரை உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த வெள்ளை ஆப்பிரிக்கர்கள்… நிறவெறியின் உச்சம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures