Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் அழைப்புகள்

May 27, 2021
in News, Politics, Sri Lanka News
0

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மின்சார சபையின் தொலைபேசி சேவைகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு சுமார் 5 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வருவதாக அதன் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் அழைப்புகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கு கூட பதிலளிப்பதில் ஊழியர்கள் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் திருத்தப் பணிக் குழுக்கள் 230 வாடிக்கையாளர் மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், அவை 24 மணி நேரமும் செயலில் உள்ளன.

இந்த சிரமத்தை உணர்ந்து இலங்கை மின்சார சபையுடன் ஒத்துழைத்து செயற்படுமாறும் பொது மக்களிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

மட்டக்களப்பில் மேலும் 128 பேருக்கு கொரோனா

Next Post

பயணத்தடை தளர்த்தப்படும் போது மக்களுக்கு நெருக்கடி!

Next Post

பயணத்தடை தளர்த்தப்படும் போது மக்களுக்கு நெருக்கடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures