Wednesday, May 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஐஸ் கிரீம் விற்கும் முதியவருக்கு கிடைத்த 3 கோடி ரூபாய்: நெகிழ வைக்கும் சம்பவம்

September 14, 2016
in News
0
ஐஸ் கிரீம் விற்கும் முதியவருக்கு கிடைத்த 3 கோடி ரூபாய்: நெகிழ வைக்கும் சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐஸ் கிரீம் விற்கும் முதியவருக்கு கிடைத்த 3 கோடி ரூபாய்: நெகிழ வைக்கும் சம்பவம்

அமெரிக்க நாட்டில் ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் முதியவருக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவர் ரூ.3 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ள சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோ நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் Fidencio Sanchez என்ற 89 வயதான முதியவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

பணி செய்த காலத்தில் இவருக்கு கட்டாய ஓய்வு வழங்கியதால், கடந்த 23 ஆண்டுகளாக சிறிய தள்ளுவண்டியில் ஐஸ் கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார்.

ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் வயது முதிர்ச்சியின் காரணமாக அவரால் வண்டியை தள்ளி பிழைப்பு நடத்த முடியவில்லை.

இந்நிலையில், கடந்த யூலை மாதம் இவரது ஒரே மகள் உடல்நிலைக்காரணமாக மரணமடைந்துள்ளார். மகளின் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு முதியவரை சேர்ந்துள்ளது.

அதே சமயம், இவரது மனைவிக்கும் பணியிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டதால் குடும்பத்தை நடத்த போதிய வருமானம் இல்லாமல் திணறியுள்ளார்.

வேறு வழி இல்லாத காரணத்தினால் தனது தள்ளுவண்டியை தயார் செய்த அவர் தற்போது ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் தொழிலில் மீண்டும் இறங்கியுள்ளார்.

ஒரு நாள் இந்த முதியவர் சாலையில் வண்டியை தள்ள முடியாமல் போராடி நடந்துச் சென்றதை முகம் தெரியாத நபர் ஒருவர் பார்த்துள்ளார்.

பின்னர், முதியவரின் கதையை கேட்ட அவர் முதியவருக்கு நிச்சயம் உதவ வேண்டும் என தீர்மானித்து அவரை புகைப்படம் எடுத்து பொதுமக்களிடமிருந்து நிதி வசூலிக்கும் GoFundMe என்ற இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், இதனை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘89 வயதிலும் தனது குடும்பத்திற்காக ஒரு நாளில் 12 மணி நேரம் உழைக்கும் இந்த முதியவருக்கு குறைந்தது 3,000 டொலர்களாவது திரட்டி அளிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை பதிவேற்றப்பட்ட இந்த வேண்டுகோள் லட்சக்கணக்கானவர்களை சேர்ந்துள்ளது.

இது மட்டுமில்லாமல், இதுவரை 20,10,000 டொலர்(2,92,09,320 இலங்கை ரூபாய்) சேர்ந்துள்ளது.

முதியவரின் முயற்சியை பாராட்டிய சமூக வலைத்தளவாசிகள் ‘இனிமேலும் போராடாமல் இந்த தொகையை வைத்து ஓய்வு காலத்தை நிம்மதியாக கழியுங்கள்’ என வாழ்த்து செய்தி அனுப்பி வருகின்றனர்.

Tags: Featured
Previous Post

வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கடும் தாக்குதல்

Next Post

ஈகை திருநாளை கொடூரமாக கொண்டாடிய ஐ.எஸ்: வெளியான அதிர்ச்சி வீடியோ

Next Post
ஈகை திருநாளை கொடூரமாக கொண்டாடிய ஐ.எஸ்: வெளியான அதிர்ச்சி வீடியோ

ஈகை திருநாளை கொடூரமாக கொண்டாடிய ஐ.எஸ்: வெளியான அதிர்ச்சி வீடியோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

May 14, 2025
கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

May 14, 2025

Recent News

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

ஜூனில் வெளியாகும் விமலின் ‘பரமசிவன் பாத்திமா’

May 14, 2025
தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

தமிழினப் படுகொலையை சித்திரிக்கும் ஊர்தி பவனி யாழில் இருந்து ஆரம்பம்

May 14, 2025
ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

ஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கப்படும் – அரசாங்க அதிபர்

May 14, 2025
கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி – கிளாலியில் கடும் குடிநீர் நெருக்கடி ; பொது மக்கள் பாதிப்பு

May 14, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures