Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

ஐரோப்பாவில் கோர விபத்து – இலங்கை தமிழ் இளைஞன் பலி

October 2, 2017
in World
0
ஐரோப்பாவில் கோர விபத்து – இலங்கை தமிழ் இளைஞன் பலி

இத்தாலியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் பலியாகி உள்ளார்.

இலங்கையை சேர்ந்த 39 வயதான ராசரத்னம் சர்வானந்தன் என்ற சைக்கிள் ஓட்டியே உயிரிழந்துள்ளார்.

இத்தாலியின் Milan நகரில் ஏற்பட்ட கோர விபத்தில் குறித்த இளைஞன் பலியாகி உள்ளார்.

வாகனம் ஒன்று சர்வானந்தன் ஓட்டிச் சென்ற சைக்கிளை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளர்.

அவரை மோதுண்ட வாகனம் பல மீற்றர் தூரம் வீதியில் அவரை இழுத்து சென்றதாக கூறப்படுகின்றது.

விபத்திற்கு தொடர்புடைய வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

உள்ளூராட்சி தேர்தலில் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பில் ஐ. தே. க. வுடன் பேச்சுவார்தை — தமிழ் முற்போக்கு கூட்டணி

Next Post

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை

Next Post
பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை

பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் தீர்மானம் எட்டப்படவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures