Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏமனின் முன்னாள் ஜனாதிபதி கொல்லப்பட்டுள்ளார்

December 4, 2017
in News, World
0

ஏமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ், ஹவுத்தி போராளிகளுடனான மோதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் மாளிகையை தாக்கி தரைமட்டமாக்கிய ஹவுத்தி போராளிகள் முன்னாள் ஜனாதிபதியை கொன்று விட்டதாகவும் அறிவித்துள்ளனர்.

அலி அப்துல்லா சாலே கொல்லப்பட்டதாக வரும் தகவல் தொடர்பாக அரச தரப்பில் இன்னும் உரிய விளக்கம் அளிக்கப்படாததால் இது வதந்தியாக இருக்கலாம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ஏமன் நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த மோதலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிரேஸ்ட ஹிந்தி நடிகர் சசிகபூர் காலமானார்

Next Post

போதைப் பொருட்கள் தொடர்பாக சாவகச்சேரி பொலிசாரின் சுவரொட்டி

Next Post
போதைப் பொருட்கள் தொடர்பாக சாவகச்சேரி பொலிசாரின் சுவரொட்டி

போதைப் பொருட்கள் தொடர்பாக சாவகச்சேரி பொலிசாரின் சுவரொட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures