Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊழியர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து – 11 இளம் யுவதிகள் காயம்

November 27, 2017
in News
0
வாகன விபத்தில் இருவர் பலி

திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேசத்தில் ஆடைத் தொழிச்சாலையில் கடமையாற்றும் இளம் யுவதிகள் சென்ற கப் வாகனம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேரில் 11 இளம் யுவதிகள் காயமடைந்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்
இச்சம்பவம் இன்று (27) திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா மணியரசன் குள வீதியில் அதிக மழை காரணமாக சறுக்கு ஏற்பட்டு இவ் விபத்து இடம் பெற்றதாக வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த யுவதிகள் கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வான் எல பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு ஏற்பு டிசம்பர் 14ம் திகதி நிறைவு

Next Post

கோஹ்லிக்கு ‘ரெஸ்ட்’- புதிய கேப்டன் ரோகித் சர்மா

Next Post
கோஹ்லிக்கு ‘ரெஸ்ட்’- புதிய கேப்டன் ரோகித் சர்மா

கோஹ்லிக்கு ‘ரெஸ்ட்’- புதிய கேப்டன் ரோகித் சர்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures