Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊடகவியலாளர் குறித்த ரவியின் விமர்ஷனத்துக்கு சபாநாயகர் சூடான பதில்

September 9, 2017
in News, Politics
0
ஊடகவியலாளர் குறித்த ரவியின் விமர்ஷனத்துக்கு சபாநாயகர் சூடான பதில்

ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களைக் கோருவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்குக் கிடையாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நேர்மையாக சொத்து விபரங்களை சமர்ப்பிக்கும் எம்.பி.க்கள் இருக்கும் நிலையில் ஒட்டுமொத்தமாக சகலருக்கும் சேறுபூசும் வகையில் ஊடகங்கள் செயற்படுவதாகவும், அவ்வாறு செயற்படும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகநிறுவனங்களின் சொத்து விபரங்கள் கோரப்பட வேண்டுமெனவும் ரவி கருணாநாயக்க எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், இதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அழுத்தமாக கேட்டுக்கொண்டார். ரவியின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர்களிடம் சொத்துவிபரங்களைக் கோரும் அதிகாரம் பத்திரிகை சபைக்கே உள்ளது. தேவையாயின் ஊடகத்துறை அமைச்சுடன் கலந்துரையாடி இது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என சபாநாயகர் ரவிக்கு மேலும் விளக்கமளித்துள்ளார்.

Previous Post

மஹிந்த அரசாங்கத்துக்கும் நல்லாட்சிக்கும் வித்தியாசம் இல்லை- JVP

Next Post

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

Next Post
ஷிரந்தி ராஜபக்ஷ இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures