Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஊடகவியலாளர் ஆர்ப்பாட்டக்காரராக செயற்பட்டதனாலேயே தாக்கப்பட்டார்- ராஜித

October 12, 2017
in News, Politics
0

நாமும் கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம், எமக்கு கைகூப்பி வணக்கம் செலுத்தியவர்களும் எம்மை அடித்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மீதான தாக்குதல் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி குறித்து பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
தான் வைத்தியராக கடமையாற்றும் போதே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போது என்னைத் தாக்கிய பின்னர், வைத்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக நான் கூறவில்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதனாலேயே என்னைத் தாக்கினர்.
ஹம்பாந்தோட்ட ஊடகவியலாளரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதே தாக்கப்பட்டார். அவர் ஆர்ப்பாட்டக்காரராகவே கைது செய்யப்பட்டார். ஊடகவியலாளராக அல்ல எனவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

Previous Post

தலை மன்னார் பகுதியில் இனங்காணப்பட்ட, மலேரியா நுளம்புகள் யாழ்ப்பாணத்திலும்!

Next Post

ரயில் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

Next Post
ரயில் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

ரயில் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures