Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊடகங்கள் சுயாதீனமாக இயங்க முடியவில்லை – கோடீஸ்வரன்

September 10, 2019
in News, Politics, World
0

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஊடகங்களோ, தனி நபர்களோ சுயாதீனமாக கருத்துக்களை கூறமுடியாத சூழ்நிலை காணப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலத்தில் நடைபெறகூடாது என்பதே தமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனையில் நேற்று  இடம்பெற்ற பாடசாலை கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே கோடீஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “இந்த ஆட்சியிலேயே ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான் கடத்தல் உள்ளிட்ட பல செயற்பாடுகளினால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.

எனவே அவ்வாறான ஒரு நிலை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதே எமது நிபை்பாடாகும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

சந்துருக்கொண்டான் படுகொலையின் நினைவுநாள்

Next Post

இலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்!

Next Post

இலங்கை விவகாரங்கள் குறித்து ஐ.நா. ஆணையாளர் மௌனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures