Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த இருந்த, சகல தடைகளும் நீக்கம்

October 10, 2017
in News, Politics
0
உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த இருந்த, சகல தடைகளும் நீக்கம்

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த கடைசியான தடைகளும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

மாநகரசபைகள் திருத்தச்சட்டம், நகர சபைகள் திருத்தச்சட்டம், பிரதேசசபைகள் திருத்தச்சட்டம் ஆகியனவே நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

திருத்தங்களுடன் இவை வாக்கெடுப்புக்கு விடப்படாமலேயே நிறைவேற்றப்பட்டன.

இந்த திருத்தச்சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நேற்றுக் கூட்டப்பட்டது.

சுமார் ஒரு மணிநேரம் நடந்த விவாதங்களை அடுத்து, மூன்று திருத்தச்சட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த தடைகள் அனைத்தும், இந்த திருத்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை அடுத்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

Previous Post

ஐபோன் வெளிச்சத்தில் நடந்த பிரசவம் – வைத்தியசாலையை கடுமையாக சாடும் பெற்றோர்

Next Post

யார் இந்த, சாலிலா முனசிங்க..? கைதானதற்கு காரணம் என்ன..??

Next Post
யார் இந்த, சாலிலா முனசிங்க..? கைதானதற்கு காரணம் என்ன..??

யார் இந்த, சாலிலா முனசிங்க..? கைதானதற்கு காரணம் என்ன..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures