Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலக வெப்ப உயர்வு! ஆபத்தை உணர்த்திய பனிக் கரடி

December 11, 2017
in News, World
0

மிகவும் மெலிந்த உடலோடு காணப்பட்ட பனிக் கரடி ஒன்றின் காணொளி மக்களின் கவனத்தைச் சுற்றுசூழல் பாதுகாப்பின் பக்கம் திருப்பியுள்ளது.

இயற்கைக் காட்சிகளை நிழற்படம் எடுக்கும் பால் நிக்லனால் (Paul Nicklen) காணொளி எடுக்கப்பட்டது.

Sea Legacy எனும் அமைப்பிற்காகப் பயணம் மேற்கொண்டிருந்தபோது நிக்லன் அந்தக் காணொளியைப் பதிவுசெய்தார்.

அதிலிருக்கும் பனிக் கரடி மெலிந்த உடலுடன் இறக்கப்போகும் நிலையில் காட்சியளிக்கின்றது.

கனடாவைச் சார்ந்த தீவு ஒன்றில் கரடி குப்பைகளுக்கியே உணவு தேடி அலைகின்றது.

காணொளி 3.5 மில்லியன் தடவைக்கும் மேல் மக்களால் பார்க்கப்பட்டது.

கரடியின் அவல நிலை தம்மை உருக்கிவிட்டதாக நிக்லன் கூறினார்.

வெப்பநிலை உயர்வு காரணமாக, பனிக் கரடிகளின் வசிப்பிடங்கள் குறைந்து வருகின்றன.

மேலும் அவற்றுக்கான உணவு கிடைக்கும் இடங்களும் குறைந்து வருவதால் பனிக் கரடிகள் பட்டினியால் மடியும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

Previous Post

இயற்கை முறையில் முகச்சுருக்கம் வருவதை தடுப்பது எப்படி?

Next Post

30 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும் நபர்!

Next Post

30 ஆண்டுகளாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும் நபர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures