Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை விலகல்

June 5, 2021
in News, Sports
0

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் அஷ்லி பார்ட்டி பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் போலாந்து நாட்டின் டென்னிஸ் வீராங்கனையான மெக்டா லினெட் உடனான போட்டியின்போது , இடது பக்கவாட்டு இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியிலிருந்து விலகிக்கொள்வதாக அஷ்லி பார்ட்டி அறிவித்தார்.

இப்போட்டியின் முதல் செட்டை 6 க்கு 1 என்ற கணக்கில் மெக்டா லினெட் கைப்பற்றியிருந்ததுடன், இரண்டாவது செட்டில் 2 க்கு 2 என்ற கணக்கில் காணப்பட்டபோது அஷ்லி பார்ட்டி விலகிக்கொள்ளவே, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் மெக்டா லினெட்.

ஜப்பானின் நவோமி ஒசாகா,  செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, அவுஸ்திரேலியாவின் அஷ்லி பார்ட்டி ஆகிய தொடரிலிருந்து விலகியுள்ளதால், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்,  பெலாரசின்  விக்டோரியா அசரென்கா மற்றும் நடப்புச் சம்பியனான  போலாந்தின் ஈகா ஸ்வியாடெக் ஆகியோரில் ஒருவர் சம்பியன் பட்டத்தை தட்டிச் செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக டென்னிஸ் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

திரில் வெற்றியை பதிவு செய்தது நெதர்லாந்து இலங்கையை முந்தியது !

Next Post

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

Next Post
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைகிறது

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures