Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகின் அதிவேக ராக்கெட்டில் மனிதர்களையும் அனுப்ப நாசா திட்டம்

February 21, 2017
in News
0
உலகின் அதிவேக ராக்கெட்டில் மனிதர்களையும் அனுப்ப நாசா திட்டம்

உலகின் அதிவேக ராக்கெட்டில் மனிதர்களையும் அனுப்ப நாசா திட்டம்

இதுவரை எந்தவொரு விண்வெளி ஆய்வு நிறுவனமும் அனுப்பியிராத அதிவேகம் கொண்ட ராக்கெட் ஒன்றினை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் நாசா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதேவேளை குறித்த ராக்கெட்டில் சில மனிதர்கள் அடங்கிய குழு ஒன்றினையும் அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளது.

முன்னதாக 2018ம் ஆண்டளவில் Exploration Mission 1 (EM–1) எனும் திட்டத்தின் ஊடாக மனிதர்கள் அற்ற விண்கலம் ஒன்றினை நிலவுக்கு நாசா நிறுவனம் அனுப்பவுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2021ம் ஆண்டளவில் Space Launch System (SLS) எனும் புதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இப் புதிய திட்டமானது செவ்வாய் கிரகத்தினை நோக்கியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Exploration Mission 1 (EM–1) எனும் திட்டத்தின் ஊடாக பூமியிலிருந்து சுமார் 70,000 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருக்கும் நிலவினை 6 நாட்களில் சென்றடைய முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tags: Featured
Previous Post

ஒரே நாளில் 27 முறை மாரடைப்பு வந்தும் உயிர் பிழைத்த பிரித்தானியர்: நடந்தது என்ன?

Next Post

புதுக்குடியிருப்பிலும் உறுதியுடன் தொடர்கின்றது உண்ணாவிரதப் போராட்டம்!

Next Post
புதுக்குடியிருப்பிலும் உறுதியுடன் தொடர்கின்றது உண்ணாவிரதப் போராட்டம்!

புதுக்குடியிருப்பிலும் உறுதியுடன் தொடர்கின்றது உண்ணாவிரதப் போராட்டம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures