Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உரத்தட்டுப்பாடு ; விவசாயிகள் பாதிப்பு

June 11, 2021
in News, Politics, Sri Lanka News
0

இரசாயன உரப்பாவனையை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து உரங்களின் பற்றாக்குறையால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக நுவரெலியா மாவட்ட மரக்கறி உற்பத்தியாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியான மழைக்காரணமாக ஏற்கனவே எதிர்பார்த்த உற்பத்திகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கும் உற்பத்தியாளர்கள் தற்போது உரங்களின் தட்டுப்பாட்டால் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த திடீர் அறிவிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு உற்பத்திகளை முன்னெடுத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

கொரோனாத் தொற்று நோயாளிகளுக்கான மருத்துவ நடைமுறைகள்

Next Post

ஏப்ரல் 21 தாக்குதல் ; மேலும் இருவர் கைது

Next Post

ஏப்ரல் 21 தாக்குதல் ; மேலும் இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures