Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிர்த்தஞாயிறு தாக்குதலிலின் துயரம் எங்கள் மனதில் எதிரொலித்தவண்ணம் உள்ளன | கோட்டா

April 13, 2022
in News, Sri Lanka News
0
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி மக்கள் அபிமானத்தை பெற இது சிறந்த வாய்ப்பல்லவா?

உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிநிலைநாட்டுவது குறித்து எனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது உரிய விசாரணைகள் மூலம் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவது குறித்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது என ஜனாதிபதி தனது உயிர்த்தஞாயிறு தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

மூன்று வருடங்களிற்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தாக்குதலிலின் துயரமான அனுபவங்கள் இன்றும் எங்கள் மனதில் எதிரொலித்தவண்ணம் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

 

Previous Post

பங்களாதேஷுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அமோக வெற்றி

Next Post

காலிமுகத்திடலில் 5 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் | புதுவருட நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன !

Next Post
காலிமுகத்திடலில் 5 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் | புதுவருட நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன !

காலிமுகத்திடலில் 5 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம் | புதுவருட நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures