Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

September 6, 2019
in News, Politics, World
0

உயிரியல் பூங்கா ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பை இன்று   முன்னெடுக்கவுள்ளதாக உயிரியல் பூங்கா தொழிற்சங்கங்கள் சில  அறிவித்துள்ளன.

தமது ஊழியர்களின் இடைக்கால கொடுப்பனவு மற்றும் வரவுக் கொடுப்பனவை அதிகரிக்குமாறு சுமார் ஒரு வருட காலமாக கோரி வந்த நிலையில் அதனை செயற்படுத்த நடவடிக்கை எடுக்காதமையை கண்டித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லையென்றால் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

கடும் வறட்சியினால் நன்னீர் மீன்பிடி பாதிப்பு

Next Post

பெரும்பான்மையினத்தவரை தவறாக வழிநடத்துவோர் !!

Next Post

பெரும்பான்மையினத்தவரை தவறாக வழிநடத்துவோர் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures