Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உணவு ஒவ்வாமை : 200 பேர் பாதிப்பு

October 12, 2017
in News
0

காலை உணவுக்காக வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகப் பாதிக்கப்பட்ட 200 பேர், கண்டி மருத்துவமனையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளனர்.

கண்டி ஹாரகம ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களே இந்தப் பாதிப்பை எதிர்கொண்டனர்.

தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவு ஒவ்வாமையால் அவர்களுக்கு திடீர் மயக்கம், வாந்தி ஏற்பட்டது எனத் தெரியவருகிறது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு அவசர சிசிக்கை அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

Previous Post

கட்டளைச்சட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்

Next Post

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ரீ. ஜப்பார்அலி உயிரிழந்துள்ளார்

Next Post
நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ரீ. ஜப்பார்அலி உயிரிழந்துள்ளார்

நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ரீ. ஜப்பார்அலி உயிரிழந்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures