Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உகாண்டாவில் படகு விபத்து -குறைந்தது 29 பேர் பலி

November 25, 2018
in News, Politics, World
0

உகாண்டாவில் விக்டோரியா ஏரியில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவின் அருகிலுள்ள விக்டோரியா ஏரியில் சுமார் 100 பேருடன் சென்ற உல்லாசப் படகே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

தகவல் அறிந்து சென்ற மீட்பு படையினர் சிலரை உயிருடன் மீட்டதுடன் உயிரிழந்த 29 பேரின் உடல்களையும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல்போன சிலரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Previous Post

“எனது குரலுக்கு செவிமடுங்கள்” விழிப்புணர்வுச் செயற்திட்டம்

Next Post

மகிந்த அணி­யின் வரவு – செல­வுத் திட்­டம் தோற்­க­டிப்பு!!

Next Post

மகிந்த அணி­யின் வரவு – செல­வுத் திட்­டம் தோற்­க­டிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures