Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஈரான் ராணுவ அணி வகுப்பில் துப்பாக்கிச்சூடு: 29 வீரர்கள் பலி

September 23, 2018
in News, Politics, World
0

ஈரான் நாட்டில் ராணுவ அணிவகுப்பில் புகுந்த மர்மக்கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

ஈரான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள நகரம் அவாஸ். இங்கு நேற்று உயர் புரட்சி காவலர்கள் என்ற ராணுவ பிரிவின் அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் காக்கி சீருடை அணிந்தபடி வந்த மர்மக் கும்பல் திடீரென அந்த அணிவகுப்பில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில், ராணுவ வீரர்கள் 29 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த தாக்குதலில் ஒரு பெண், குழந்தை உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு முன்பு தக்பிரி என்று அழைக்கப்பட்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியானது.

Previous Post

வேறொரு பெண்ணுடன் காதல்: கணவனை பழிவாங்கிய மனைவி!

Next Post

மது பழக்கத்தால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் பலி

Next Post

மது பழக்கத்தால் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures