Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

இவ்வருடத்துக்குள் 310 ஆக அதிகரித்த டெங்கு நோய் மரணம்

July 30, 2017
in Life, News
0
இவ்வருடத்துக்குள் 310 ஆக அதிகரித்த டெங்கு நோய் மரணம்

இவ்வருடத்துக்குள் மாத்திரம் டெங்கு நோயினால் 310 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வார காலத்திற்குள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 635 ஆக அதிகரித்துள்ளதாகவும் அப்பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையில் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் எண்ணிக்கை 3 ஆயிரத்து 688 பேர் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

Previous Post

காலை 8.00 மணி முதல்11 மணி நேர நீர்வெட்டு

Next Post

விடுவிக்கப்பட்ட 77 மீனவர்களும் நாளை இந்தியா செல்வர் !!

Next Post
விடுவிக்கப்பட்ட 77 மீனவர்களும் நாளை இந்தியா செல்வர் !!

விடுவிக்கப்பட்ட 77 மீனவர்களும் நாளை இந்தியா செல்வர் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures