Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளம்பெண் தீ வைத்து கொலை

February 23, 2018
in News, Politics, World
0

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பாராசக்வார் பகுதியில் வியாழக்கிழமை இரவு, 18 வயது இளம் பெண் ஒருவர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு இருச்சகர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இளம்பெண்ணை தீ வைத்து கொன்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.

Previous Post

வேதிப்பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

Next Post

வாலிபரை அடித்துக் கொன்றதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

Next Post

வாலிபரை அடித்துக் கொன்றதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures