Sunday, May 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ முடியாமைக்குரிய காரணத்தை கண்டு பிடித்தார் வடக்கு ஆளுநர்

December 12, 2016
in News
0
இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ முடியாமைக்குரிய காரணத்தை கண்டு பிடித்தார் வடக்கு ஆளுநர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ முடியாமைக்குரிய காரணத்தை கண்டு பிடித்தார் வடக்கு ஆளுநர்

இலங்கை என்ற சிறிய நாட்டுக்குள் மக்கள் அனைவரும் இனம், மதம் என வேறுபாடுகளை காட்டாமல் ஒற்றுமையாக வாழ இயலாமைக்கு காரணம் என்ன, பிரச்சினை எங்கே இருக்கின்றது என ஆராய்ந்தால் மக்களுடைய மனங்களிலேயே அந்த பிரச்சினை இருந்து கொண்டிருக்கின்றது என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் வீட்டுக்குள் தமிழர்- சிங்களவர்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். ஆனால் வெளியேதான் தமிழர்- சிங்களவர் இடையில் பிரச்சினை காணப்படுகின்றது.

நாட்டில் தற்போதுள்ள அமைதியான சந்தர்ப்பத்தை பாதுகாப்பதற்கு அனைத்து மக்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“நல்லிணக்க செயற்பாட்டிற்கான மக்கள் விதந்துரைகள்” தொடர்பிலான வடகிழக்கு தேசோதய சபைகளின் விதந்துரைகளை வெளியிடும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் எவருடைய இரத்தமும் சுத்தமானது, தனித்து வமானது இல்லை. குறிப்பாக தமிழர்கள்- சிங்களவர்களின் இரத்தம் கூட கலந்தே இருக்கின்றது.

இலங்கை என்ற சிறிய நாட்டுக்குள் இனம், மதம் வேறுபாடு இல்லாமல் சகல மக்களும் ஒற்றுமையாக வாழ முடியாமல் இருக்கின்றமைக்கு காரணம் இந்த நாட்டில் உள்ள மக்களுடைய மனங்களில், அவர்களின் மூளையில் உள்ள குற்றமேயாகும்.

அத்தகைய குற்றங்களை களையவேண்டும். நாட்டை அபிவிருத்தி செய்வதில் எந்தவொரு பிரச்சினையும் உள்ளதாக நான் காணவில்லை.

மக்களின் மனங்களிலும், மூளையிலும் உள்ள குற்றங்களை க ளைவதே பெரும் பிரச்சினையாக இருக்கின்றது.

தற்போதும் இலங்கையில் தமிழர்களும்- சிங்களவர்களும் முரண்பட்டு கொண்டே இருக்கின்றார்.

ஆனால் இலங்கையில் எவருடைய இரத்தமும் சுத்தமாக இல்லை. தமிழர்- சிங்களவர்களின் இரத்தமும் ஒன்றோடு ஒன்றாக கலந்தே இருக்கின்றது.

நாட்டில் பல தலைவர்கள் இன, மத பேதங்களை கடந்து சN காதர இன மக்களுடன் திருமணங்களையும், உறவுகளையும் பேணி வருகின்றனர்.

வடமாகாண முதலமைச்சரின் வீட்டுக்குள் தமிழர்- சிங்களவர் பிரச்சினை இல்லை. ஆனால் வெளியேதான் பிரச்சினை காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது உருவாகியிருக்கு ம் சாந்தியையும், சமாதானத்தையும் நாங்கள் பொறுப்போடு பாதுகாக்க வேண்டும் என்றார்.

Tags: Featured
Previous Post

சூரியன் மூலம் வரப்போகும் பேராபத்து! உஷார் ரிப்போர்ட்

Next Post

மனித உரிமை தினத்தில் ஓங்கி ஒலித்த அவலக் குரல்கள்

Next Post
மனித உரிமை தினத்தில் ஓங்கி ஒலித்த அவலக் குரல்கள்

மனித உரிமை தினத்தில் ஓங்கி ஒலித்த அவலக் குரல்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தேவயானி நடிக்கும் ‘நிழற்குடை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நிழற்குடை – திரைப்பட விமர்சனம்

May 11, 2025
7மாதங்களில் 79துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் | 52பேர் உயிரிழப்பு | பொதுமக்களுக்கு பாதிப்பில்லையாம்…

7மாதங்களில் 79துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் | 52பேர் உயிரிழப்பு | பொதுமக்களுக்கு பாதிப்பில்லையாம்…

May 11, 2025
பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

May 10, 2025
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! போதைவஸ்து பாவித்ததன் காரணமா?

May 10, 2025

Recent News

தேவயானி நடிக்கும் ‘நிழற்குடை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நிழற்குடை – திரைப்பட விமர்சனம்

May 11, 2025
7மாதங்களில் 79துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் | 52பேர் உயிரிழப்பு | பொதுமக்களுக்கு பாதிப்பில்லையாம்…

7மாதங்களில் 79துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் | 52பேர் உயிரிழப்பு | பொதுமக்களுக்கு பாதிப்பில்லையாம்…

May 11, 2025
பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல்கள் – இந்திய இராணுவம்

May 10, 2025
வாகன விபத்தில் உப காவல்துறை அதிகாரி பலி

இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு! போதைவஸ்து பாவித்ததன் காரணமா?

May 10, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures