Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்

September 15, 2022
in News, Sports
0
இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்கவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்

இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி அண்மையில் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்திருந்தது.

Image

இந்நிலையில், இலங்கை அணியினரை பாராட்டும் முகமாக அணித் தலைவரை சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

Image

“ பெருமைக்குரியதும் மிகத்திறமையானதுமான ஒரு சாதனைக்கான பாராட்டுகள்! கிரிக்கெட் எனும் பிணைப்பு! 2022ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்  தசுன் சானக்கவை உயர் ஸ்தானிகரும் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளும் வாழ்த்தினர்.  இந்தியா -இலங்கை இடையிலான மற்றொரு சிறந்தபிணைப்பாக கிரிக்கட்” என பதிவிடப்பட்டுள்ளது

Previous Post

இலங்கை அணியுடன் இணைகிறார் மஹேல!

Next Post

மார்பகங்களைக் காக்க…

Next Post

மார்பகங்களைக் காக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures