Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை உச்ச நீதிமன்றில் திடீர் தீ!

October 4, 2017
in News
0
இலங்கை உச்ச நீதிமன்றில் திடீர் தீ!

இலங்கை உச்ச நீதிமன்ற கட்டடத் தொகுதியில் திடீரென தீ பரவியுள்ளது.

இன்று (புதன்கிழமை) நீதிமன்ற செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுக்கப்பட்டு வந்த போது, திடீரென தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ பரவியதைத் தொடர்ந்து, நீதிமன்ற பணிகள் யாவும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நீதிபதிகளின் உத்தியோகபூர்வ அறையிலேயே தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சேத விபரங்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதோடு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Previous Post

37.7 மில்லியன் டாலருக்கு ஏலம் போன 1000 ஆண்டு பழமைவாய்ந்த சீன கோப்பை!

Next Post

குயின் எலிசபெத் வேயில் வாகன விபத்து: எட்டு பேர் காயம்

Next Post
குயின் எலிசபெத் வேயில் வாகன விபத்து: எட்டு பேர் காயம்

குயின் எலிசபெத் வேயில் வாகன விபத்து: எட்டு பேர் காயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures