Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை இந்திய கிரிக்கட் போட்டிகளில் குழப்பம் விளைவைத்தவர்கள் கைதாவர் – பூஜித

August 29, 2017
in News, Politics
0

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெற்ற மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியின் போது குழப்பம் விளைவித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது இலங்கை அணி தோல்வியைத் தழுவவிருந்த நிலையில், ரசிகர்கள் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை வீசி எறிந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இதனால் போட்டியை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது, போட்டி சுமார் அரை மணித்தியாலம் இடைநிறுத்தப்பட்டு பின்னரே மீளவும் நடத்தப்பட்டது. இலங்கை அணி வீரர்களை இலக்கு வைத்து போத்தல்களை வீசி எதிர்ப்பை வெளியிட்ட ரசிகர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
வீடியோ காட்சிகள் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் காண முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

யாழில் இடம்பெற்ற இன்னொரு சோகம் – மக்களை திடுக்குற வைத்துள்ளது .

Next Post

20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வி.

Next Post

20ம் திருத்த சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures