Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர தீவிர சிகிச்சை பிரிவில்

October 8, 2021
in News, Sports
0
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர தீவிர சிகிச்சை பிரிவில்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் (டெஸ்ட்) பந்துல வர்ணபுர கொழும்பில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டு, தற்சமயம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வர்ணபுர திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மூன்று நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் சனத் ஜெயசூர்யா வர்ணபுரவின் நல்வாழ்வு மற்றும் குணமடைவதற்காக பிரார்த்திக்குமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதியாக ஒரு முழுமையான டெஸ்ட் விளையாடும் நாடாக மாறியபோது இலங்கை அணியை வழிநடத்தும் கெளரவம் அவருக்கு கிடைத்தது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஒரு கிலோ பால் மாவின் விலையை 1,300 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை

Next Post

போக்குவரத்து கட்டுப்பாடு 21 ஆம் திகதி வரை நீடிப்பு

Next Post
வீட்டிலிருந்து வெளியேற ஒருவருக்கே அனுமதி – இலங்கையில் கடுமையான தடைகள்

போக்குவரத்து கட்டுப்பாடு 21 ஆம் திகதி வரை நீடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures