Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை அணிசேராக் கொள்கையை அனுசரிக்க வேண்டும்.

August 2, 2017
in News, Politics
0

இலங்கையின் புவியியல் அமைவிடத்தைக் கருத்திற்கொண்டு சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் அணிசேராக் கொள்கையை அனுசரிப்பது அவசியமென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை, சீனாவுடன் கொண்டுள்ள உறவுகள் காரணமாக இந்துமா சமுத்திரத்தின் ஏனைய நாடுகளான உறவுகளைத் தொடர்வதில் சிக்கல்கள் எழலாம். இதன் காரணமாக பிரச்சினைகளைத் தீர்ப்பது அவசியமாகிறதென அமைச்சர் குறிப்பிட்டார். அரசியல் யாப்புப் தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய கட்சி வகுத்துள்ள யோசனைகளை மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மஹாநாயக்கர்கள் மத்தியில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விபரித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

Previous Post

ஓவியா-ஆரவ் நிரந்தரமாக பிரிந்தனர்?

Next Post

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வழக்கிலிருந்து விலகிக்கொண்டார் மேல்நீதிமன்ற நீதிபதி குசலா!

Next Post
விடுதலைப்புலிகளுக்கு எதிரான வழக்கிலிருந்து விலகிக்கொண்டார் மேல்நீதிமன்ற நீதிபதி குசலா!

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வழக்கிலிருந்து விலகிக்கொண்டார் மேல்நீதிமன்ற நீதிபதி குசலா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures