Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை அகதியின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட கம்போடியா..! குடியேறுவதற்கு அனுமதி

October 17, 2016
in News, World
0
இலங்கை அகதியின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட கம்போடியா..! குடியேறுவதற்கு அனுமதி

இலங்கை அகதியின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட கம்போடியா..! குடியேறுவதற்கு அனுமதி

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட கம்போடியா அரசு, அவரை அந்நாட்டில் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளது.

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்ற நிலையில், நவுரு தீவுகளில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இலங்கையர் உள்ளிட்டவர்கள் குடியேறுவதற்கு இணக்கம் வெளியிட்டப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் சர்ச்சைக்குரிய 55 மில்லியன் டொலர் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இந்நிலையில், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகளே இவ்வாறு கம்போடியாவில் குடியேறுவதற்கு இணங்கம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

இலங்கைக்கு வந்த அமெரிக்காவின் நாசகாரி – காரணம் ஏன் தெரியுமா..?

Next Post

கைதியை கொலை செய்து உணவாக்கிய சக கைதிகள்: அதிர்ச்சி தரும் பின்னணி காரணம்

Next Post
கைதியை கொலை செய்து உணவாக்கிய சக கைதிகள்: அதிர்ச்சி தரும் பின்னணி காரணம்

கைதியை கொலை செய்து உணவாக்கிய சக கைதிகள்: அதிர்ச்சி தரும் பின்னணி காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures