Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் நிலையான சமாதானத்தை உருவாக்க முடியும்

April 3, 2018
in News, Politics, World
0

புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலமே இலங்கையில் நிலையான சமாதானத்தை உருவாக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் எத்தகைய அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அரசியல் யாப்பு என்பது நாட்டின் முக்கிய தேவையாக உள்ளது. இதற்காகவே தமிழ் மக்கள் நீண்டகாலமாக போராடியுள்ளனர்.

புதிய அரசியல் யாப்பொன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் தமிழ் மக்களினதும், முஸ்லிம் மக்களினதும், ஏனைய இனங்களினதும் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இதற்காக நாட்டின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்” என கூறினார்.

Previous Post

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது!

Next Post

கூட்டமைப்பினர் ரணிலை ஆதரித்தே வாக்களிப்பர் : குணதாச

Next Post
கூட்டமைப்பினர் ரணிலை ஆதரித்தே வாக்களிப்பர் : குணதாச

கூட்டமைப்பினர் ரணிலை ஆதரித்தே வாக்களிப்பர் : குணதாச

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures