Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் திருமணம் செய்ய காத்திருக்கும் தம்பதிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

April 23, 2022
in News, Sri Lanka News
0
ஆடி மாத சுபமுகூர்த்த நாட்கள்

திருமண மண்டப கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது.

திருமண மண்டபக் கட்டணம் 40 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் அதுல களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

இத்துறையில் நிலைத்திருக்க, இன்றைக்குப் பிறகு பெறப்படும் அனுமதி கோருபவர்களுக்கு  குறைந்தபட்சம் 40% விலை உயர்வு தேவை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதேவேளை, எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 30 வீதமான உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் மேலும் பல உணவகங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத்  தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

பிரபல நடிகர் சக்ரவர்த்தி காலமானார்

Next Post

மகிந்தவின் உடல்நிலைக்கு என்ன நடந்தது| பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

Next Post
எனது மகனைக் கைது செய்தவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்

மகிந்தவின் உடல்நிலைக்கு என்ன நடந்தது| பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures