Wednesday, May 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் தனி சிகரெட் விற்பனையை தடை செய்ய ஆய்வறிக்கை வெளியீடு

March 24, 2022
in News, Sri Lanka News
0
இலங்கையில் தனி சிகரெட் விற்பனையை தடை செய்ய ஆய்வறிக்கை வெளியீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

‘தனி சிகரெட் விற்பனை – எளிதாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான தூண்டில்’ என்ற ஆய்வறிக்கை வெளியீடானது, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் நேற்று முன்தினம் கொழும்பு 05 இல் அமைந்துள்ள ஜானகி உணவகத்தில் நடாத்தப்பட்டது.

இந்த ஆய்வு பாதிக்கப்படக்கூடியவர்களிடையே தனி சிகரெட்டுகளின் போக்கு பற்றிய விரிவான தகவல்களை வழங்கப்பட்டது. இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள் மற்றும் புகைப்பவர்களினடம் தகவல் பெறப்பட்டு இவ்வாய்வு நடாத்தப்பட்டது.

மேலும், தனி சிகரட்டுக்களின் விற்பனை அதிகரித்துள்ளது, இது சிகரட் நிறுவனம் கொவிட் பரவல் காலங்களிலும் தமது வியாபாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கு எவ்வாறான தந்திரோபாயங்களை மேற்கொண்டுள்ளன என்பதை தெளிவாக விளக்குகின்றது.

பல்வேறு வகைகளில் உதாரணமாக தகவல் பரிமாற்றங்கள், புகைத்தலுக்கு தனியாக இடம் ஒதுக்கி கொடுத்தல் போனறு சில வணிக ஸ்தலங்களை இலக்கு வைத்து எளிதாக பாதிக்கக்கூடிய குழுக்களுக்கிடையிலான புகைத்தல் பாவனையை தக்கவைத்துக் கொள்வதற்காக சிகரட் நிறுவனம் முயற்சித்து வருகின்றது.

எனவே, தனி சிகரெட் விற்பனையைத் தடை செய்வதற்கான சட்டங்களை நிறுவ வேண்டியதன் அவசியத்தை இந்தப் பகுப்பாய்வு எடுத்துக்காட்டுகிறது.

எமது நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்ற வேளை, நாட்டிற்குள் எளிதாக பாதிக்கப்படக்கூடிய குழுக்கள். மக்களின் நல்ல ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரே நேரத்தில் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதற்கும் முதலீடு செய்வதற்கும் அவர்களை வழிநடத்துவது போன்றவைகளுக்கு புகையிலை கட்டுப்பாடு மற்றும் புகையிலை நிறுத்த திட்டங்கள் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் இவ் ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.

இக்கொள்கைகள் சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே அமுல்படுத்தப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டிருந்தாலும் இலங்கை அரசாங்கம் இன்னமும் அவற்றை முறையான முறையில் செயற்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2003 இல் குஊவுஊ (புகையிலைக் கட்டுப்பாட்டுக்கொள்கை) உடன் கையெழுத்திட்டது, ஆசிய பிராந்தியத்தில் முதல் நாடாகவும், நான்காவது நாடாகவும் இலங்கை காணப்படுகிறது. இதன் விளைவாகவே, சிகரட் பெட்டிகளில் என்பது வீதமான சுகாதார எச்சரிக்கைகளை காட்சிப்படுத்துவது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இச்சட்டத்தின் 16ஆம் இலக்கக் கொள்கை தனி சிகரட் விற்பனை தடை தொடர்பாக விளக்கமளித்துள்ளது. ஆசிய பிராந்தியத்தில் முதலாவதாக கையெழுத்திட்ட புகையிலைக் கட்டுப்பாட்டிற்கு ஆர்வமாக இலங்கை தொழிற்பட வேண்டுமெனின், தனி சிகரட் விற்பனை நிறுத்தப்பட வேண்டும், மேலும் தனி சிகரட் விற்பனையை தடை செய்வதானது பாவனையை பலவீனப்படுத்தும் பாவனையில் சரிவை ஏற்படுத்தும் எனவும் இவ் ஆய்வு தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், புகையிலைக்கட்டுப்பாட்டிற்கு எந்தவிதத்திலும் பொருத்தமற்ற வகையில் கடந்த பாதீட்டில் ஒரு வகை சிகரட்டிற்கான விலை 50 வீதத்தால் குறைக்கப்பட்டது. இலங்கை புகையிலை நிறுவனத்தின் 84 வீதமான பங்குகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளான பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சொந்தமானது.

எமது நாடு பொருளாதார நெருக்கடிகளில் இருக்கும் இந்த நேரத்திலும் வல்லரசு நாடுகள் எமது பணத்தை சூரையாடுவதற்கு திட்டம் வகுத்துள்ளனர் என்பது தெளிவு.

ஆகவே அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்கின்ற ரீதியில் சிகரட்டுக்களுக்கான வரியை அதிகரித்து மேலும் வருமானத்தை ஈட்டுவதற்கு தொழிற்பட வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கு போட்டித் தடை

Next Post

இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் | முதல்வர் மு.க. ஸ்டாலின்

Next Post
முல்லை பெரியாறு விவகாரம் | முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை தமிழர்களுக்கு விரைவில் விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் | முதல்வர் மு.க. ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் – சேரன் இணைந்து நடித்திருக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

May 14, 2025
களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 14, 2025
யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 13, 2025
குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

May 13, 2025

Recent News

டொவினோ தோமஸ் நடிக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

டொவினோ தோமஸ் – சேரன் இணைந்து நடித்திருக்கும் ‘நரி வேட்டை’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

May 14, 2025
களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 14, 2025
யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ். பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

May 13, 2025
குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

குழந்தைகளுக்கான திரைப்படமாக உருவாகும் ‘மரகத மலை’

May 13, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures