இலங்கையில் முதன்முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தி உரங்களை தெளிக்கப்பட்டன. பேராதெனியா பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறையால் இம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
காலியின் ரத்காமாவில் உள்ள விவசாய மேம்பாட்டு மையத்திற்கு அருகிலுள்ள ஒரு நெல் வயலில் வைத்து இயற்கையான உரங்கள் தெளிக்கப்பட்டது.

