Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் சூறாவளி ஏற்படும் என்ற தகவல்களில் உண்மையில்லை

November 28, 2017
in News
0

இலங்கையில் சூறாவளி காற்று வீசும் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் பாரியளவில் சூறாவளி காற்று மற்றும் வெள்ளம் ஏற்படக்கூடும் என வெளிநாட்டு நிறுவனங்களினால் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் இந்த தகவல்களில் உண்மையில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவித்தல் தொடர்பில் மக்கள் பீதியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுசா வர்னசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு பாகங்களிலும் வளிமண்டலவியல் ஆய்வு நிறுவனங்கள் மாறுபட்ட முறைகளைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தி வருவதாகவும் இந்த முறைகள் எல்லா நாடுகளுக்கும் பொருத்தமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இளவரசர் ஹரி அடுத்த ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொள்ள உள்ளார்

Next Post

வித்தியா கொலையாளிகளை பாதுகாக்க எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை – நீதி அமைச்சர்

Next Post
வித்தியா கொலையாளிகளை பாதுகாக்க எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை – நீதி அமைச்சர்

வித்தியா கொலையாளிகளை பாதுகாக்க எவ்வித முயற்சியும் செய்யப்படவில்லை – நீதி அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures