Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் இன்று அதிகாலை 2 ஆயிரத்து 564 பேர் கைது

February 24, 2018
in News, Politics, World
0

இலங்கை பூராகவும் இன்று அதிகாலை 2 ஆயிரத்து 564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் உட்பட 2 ஆயிரத்து 564 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை மேற்கொண்ட குறித்த சுற்றிவளைப்பில், 16 ஆயிரத்து 256 காவற்றையினர் செயற்பட்டுள்ளனர்.

இதன்போது போதையில் வாகனங்களை செலுத்தியவர்கள் 504 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 720 பேர், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 741 பேர் மற்றும் போதை பொருளுடன் தொடர்புடையவர்கள் 524பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையிற்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது

Previous Post

பொலிவியா நாட்டில் வெள்ளப்பெருக்கு

Next Post

ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய 70,000 த்திற்கும் மேற்பட்ட அகதிகள்

Next Post

ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய 70,000 த்திற்கும் மேற்பட்ட அகதிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures