Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் ஆசியக் கிண்ணம் இடம்பெறுமா ? ஐ.பி.எல். முடிந்ததும் இறுதி முடிவு

April 17, 2022
in News, Sports
0
ஐ.பி.எல். போட்டி | பெங்களூர் அணிக்கு புதிய கேப்டன் யார்? | 9 அணிகளும் அறிவித்து விட்டன

இலங்கையில் ஆசிய கிண்ணத்தை நடத்துவது குறித்து ஐ.பி.எல். தொடர் முடிந்தபிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளருமான ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ப, போட்டியை அங்கு நடத்துவது குறித்து மதிப்பீடு செய்து முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆசிய கிண்ணம் எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை இருபதுக்கு 20 போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் போட்டிகளை நடத்துவது குறித்து மீள் மதிப்பீடு செய்ய ஆசிய கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ஆடை விற்பனை நிலையத்தில் 270 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

Next Post

230 சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் கைது

Next Post
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

230 சிலிண்டர்களை மறைத்து வைத்திருந்த சந்தேகநபர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures