Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் அதிகரித்த கொரோனா மரணங்கள்; நேற்று 38பேர் இறப்பு!

May 21, 2021
in News, Sri Lanka News
0

 

இலங்கையில் நேற்று (20.05.2021) கொரோனா வைரஸ் தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதயைடுத்து,  மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் நாட்டில் கொவிட் 19 நோய்த்தொற்றின் மிக அதிகமான தினசரி இறப்பு எண்ணிக்கை இதுவாகும்.

இதுவே இலங்கையில் அதிகரித்த உயிரிழப்பு பதிவான முதல் சந்தர்ப்பமாகும். இது மே 7 ஆம் திகதி முதல் மே 20 ஆம் திகதி வரை பதிவான உயிரிழப்புகளில் ஒரே நாளில் பதிவான அதிகரித்த உயிரிழப்புகளாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 19 பேர் பெண்களும்,   19 பேர் ஆண்களும் அடங்குவர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

‘ஜனகணமன’ படத்திற்கு பின்; ஜெயம் ரவியின் புதிய படம்!

Next Post

இலங்கையில் நிகழ்ந்த குற்றகளுக்கு சவர்தேச பெறிமுறை அவசியம்! – அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்

Next Post
வடக்கு கிழக்கு ஆயர்கள் முன்வைத்த கோரிக்கை என்ன? | நிலாந்தன்

இலங்கையில் நிகழ்ந்த குற்றகளுக்கு சவர்தேச பெறிமுறை அவசியம்! - அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures