Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையிலிருந்து சீனாவுக்கு சென்றுள்ள விமானம்

January 31, 2020
in News, Politics, World
0

சீனாவின் வுஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வர இலங்கையிலிருந்து விமானம் ஒன்றை அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் UL 1422 என்ற விமானமே வுஹான் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன்

அந்த விமானத்தில் விசேட பயிற்சி பெற்ற சுகாதாரக் குழுவொன்றும் செல்வதாக அவர் கூறியுள்ளார்.

வுஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்கள் 33 பேரும் , அழைத்துவரப்பட்டதும் அவர்களை விசேட பஸ் ஒன்றின் மூலம் தியத்தலாவைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை கூறியுள்ளார்.

Previous Post

கொரோனா தொடர்பில் வெளியான தகவல்!

Next Post

ஈஸி 24 நியூஸ் வழங்கும் என்ரர் டைனிங் நைட்

Next Post

ஈஸி 24 நியூஸ் வழங்கும் என்ரர் டைனிங் நைட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures